by Muthukumaresan Meyyar on Friday, August 26, 2011 at 2:20pm
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா...அவரு டைய கருத்துக்களில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?
ஓரளவுக்குப் படித்திருக்கிறேன். சாமான்யராகப் பிறந்து வளர்ந்து, தத்துவ ஞானியாக மாறியவர் வேதாத்திரி மகரிஷி. ரகசியங்கள் எதுவும் இல்லா மல் வெளிப்படையாக வாழ்ந்தவர்! விஞ்ஞானரீதியில் ஆன்மிகத்தைக் கண்ட அவரை ஆத்திகர் என்றோ, நாத்திகர் என்றோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு 'பேந்தீஸ்ட்’ (Pantheist) என்று வேண்டுமானால் அவரை அழைக்கலாம். Pantheism என்பது அகண்ட கண்டத்தின் ஆச்சர்யங்களில் கடவுளைக் காண்பது. இதற்கு முதலில் பௌதீகத்தைப் புரிந்து கொண்டாக வேண்டும். பள்ளிக்குக்கூடச் செல்லாத அந்த ஞானி விஞ்ஞானத்தை முழு வதும் கற்றுக்கொண்டு தத்துவங்களைத் தீட்டியதுதான் விசித்திர மான ஆச்சர்யம்!

தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா...அவரு டைய கருத்துக்களில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?
ஓரளவுக்குப் படித்திருக்கிறேன். சாமான்யராகப் பிறந்து வளர்ந்து, தத்துவ ஞானியாக மாறியவர் வேதாத்திரி மகரிஷி. ரகசியங்கள் எதுவும் இல்லா மல் வெளிப்படையாக வாழ்ந்தவர்! விஞ்ஞானரீதியில் ஆன்மிகத்தைக் கண்ட அவரை ஆத்திகர் என்றோ, நாத்திகர் என்றோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு 'பேந்தீஸ்ட்’ (Pantheist) என்று வேண்டுமானால் அவரை அழைக்கலாம். Pantheism என்பது அகண்ட கண்டத்தின் ஆச்சர்யங்களில் கடவுளைக் காண்பது. இதற்கு முதலில் பௌதீகத்தைப் புரிந்து கொண்டாக வேண்டும். பள்ளிக்குக்கூடச் செல்லாத அந்த ஞானி விஞ்ஞானத்தை முழு வதும் கற்றுக்கொண்டு தத்துவங்களைத் தீட்டியதுதான் விசித்திர மான ஆச்சர்யம்!
