Thursday, January 17, 2013

வழியான்பட்டி (முள்ளூர் ) தவமையம் திறப்பு விழா நிகழ்வுகள் (புதன் கிழமை - 16/01/2013)

தலைவர் அவர்கள் இந்த இடத்தை அருளிய திரு மெய்யர்  (எனது தந்தை ) அவர்களுடன் உரையாடுகிறார்
புதுக்கோட்டை  அறக்கட்டளை செயலாளரும் (செயல் வீரர் ), நானும்
வெள்ளாறு அறக்கட்டளை தலைவரின் எதிர்கால செயல் திட்டம் குறித்த விளக்கங்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்
ஒரு குக்கிராமத்தில் தவமையம் துவங்கிய மகிழ்வில் மண்டல தலைவர் அவர்கள்
 புதுக்கோட்டை அறக்கட்டளை நிறுவன தலைவர்

 இளம் தளிர்களின் உற்சாக பங்கேற்பு
வரவேற்பில் திட்ட அலுவலர்கள்
தலைவர் அவர்களின் சிறப்புரை ( ஆசியுரை )